"வறுமை கோட்டிற்கு கீழ் 23 கோடி மக்கள்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.
Next Story