தடுப்பூசி போடுவது ஏறத்தாழ நிறுத்தம்...மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லையே - ப.சிதம்பரம்

'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தடுப்பூசி போடுவது ஏறத்தாழ நிறுத்தம்...மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லையே - ப.சிதம்பரம்
x
'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்றும்,தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ  நிறுத்தப்பட்டு்ள்ளதாக தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார். மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தான், இந்நிலைக்கு முழு முதல் காரணம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்