மக்கள் சேவையில் திமுக தொண்டர்கள் - தினமும் 500 பேருக்கு உணவு வழங்கி சேவை

பாளையங்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்துவரும் சாலையோர மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
x
பாளையங்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்துவரும் சாலையோர மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது,. பாளையங்கோட்டையில் சுற்றுவட்டார பகுதிகளில் உணவின்றி தவித்து வரும் 500க்கும் மேற்பட்டோருக்கு திமுகவினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்,. உணவு வழங்கும் பணி 22 நாளாக நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்