புதிய நாடாளுமன்ற கட்டடப் பணி; தற்போது முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்

கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடைபெறும் சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடப் பணி; தற்போது முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்
x
கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடைபெறும் சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நாட்டுக்கு தேவை புதிய நாடாளுமன்றக் கட்டடம் அல்ல என்றும்,  மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் இருப்பது தான் மிகவும் அவசியம் என மோடி அரசை ராகுல்காந்தி சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்