இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி
x
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு... மத்திய அரசே பொறுப்பு - ராகுல் காந்தி

இந்தியாவில் நிகழும் கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய அரசே பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் தினசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் போதிய படுக்கையில்லாத காரணங்களால் அதிகமான உயிரிழப்புக்கு ஏற்படுகிறது என்றும் இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்