"விவேக் போன்ற கலைஞர்கள் உருவாக வேண்டும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்
மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story