அனைத்து கட்சிகளுக்கும் "சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்யயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்யயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை, நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்