"நாளை மறுதினம் தேர்தல் அறிக்கை" - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

பா.ம.க தேர்தல் அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் தேர்தல் அறிக்கை - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
x
 வரும் 5ஆம் தேதி சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளதாகவும், அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் விளக்க உள்ளதாகவும் பா.ம.க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்