"அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி சந்திக்கும்" - பிருந்தா காரத்

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி சந்திக்கும் - பிருந்தா காரத்
x
திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி சந்திக்கும் என கூறினார். மேலும், ஒருபோதும் தங்கள் கட்சி பாஜகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்