மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு
x
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி , பல மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை   
விலை பேசி வாங்கி ஆட்சி மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் , வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் மீண்டும் ஆதரவு தருவார்கள் 
என கூறினார். 
--

Next Story

மேலும் செய்திகள்