"கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும்" - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நலன் கருதி, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்