"பிப்.22ல் சிறப்பு பொதுக்குழு கூட்டம்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நாளை மறுதினம், நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பிப்.22ல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
x
பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்  நாளை மறுதினம், நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், கட்சி சார்பிலான சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு, வாக்குச்சாவடிகள் நிலையில் களப்பணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்