சொந்த நாட்டு விவசாயிகளை முள்வேலி அமைத்து தடுப்பது மனித உரிமையா? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

சொந்த நாட்டு விவசாயிகளை தடுக்க,எல்லையில் 14 அடுக்கு தடுப்பரண்கள் மற்றும் முள்வேலி அமைத்திருப்பது என்ன மனித உரிமை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த நாட்டு விவசாயிகளை முள்வேலி அமைத்து தடுப்பது மனித உரிமையா? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி
x
சொந்த நாட்டு விவசாயிகளை தடுக்க,எல்லையில் 14 அடுக்கு தடுப்பரண்கள் மற்றும் முள்வேலி அமைத்திருப்பது என்ன மனித உரிமை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றம், உச்சநீதி மன்றம் அருகில் இருக்கும் போராட்ட எல்லையில், 14 அடுக்கு தடுப்பணைகளை அமைத்திருப்பதாக கூறியுள்ளார். இது என்ன மனித உரிமை ? என்றும், போராடுவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை எங்கே? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்