வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்
வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது
வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சார்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்ற தலைப்பில், இணையதளம் வழியிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது . பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணையதளம் வழியாக உள் ஒதுக்கீடு அவசியம் குறித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் 31 ஆம் தேதிக்குள், முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.
Next Story