திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைவது, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று, தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து
x
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைவது, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று, தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்குமிடையில் சரியான புரிதல் இல்லை என்று கூறினார். இதை வைத்து பாஜக குளிர் காய்ந்து வருவதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்