60 விவசாயிகள் உயிர் தியாகம் : கவலைப்படாத மோடி அரசு - ராகுல் காந்தி சாடல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
60 விவசாயிகள் உயிர் தியாகம் : கவலைப்படாத மோடி அரசு - ராகுல் காந்தி சாடல்
x
இந்நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிர் தியாகம் செய்திருப்பது மோடி அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வில்லை எனவும், அவர்களின் டிராக்டர் பேரணி தான் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்