பழங்குடியினர் வீட்டுக்குச் சென்ற அமித்ஷா - சகாக்களுடன் விருந்து உண்டு மகிழ்வு

மேற்குவங்க மாநிலம் பன்குரா பகுதிக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்குள்ள பழங்குடியினர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.
பழங்குடியினர் வீட்டுக்குச் சென்ற அமித்ஷா - சகாக்களுடன் விருந்து உண்டு மகிழ்வு
x
மேற்குவங்க மாநிலம் பன்குரா பகுதிக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்குள்ள பழங்குடியினர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார். தன்னுடன் வந்தவர்கள் உள்பட அனைவரும் அங்கு அமர்ந்து எளிமையான முறையில், வாழை இலையில் விருந்து உண்டு மகிழ்ந்தனர். வீடு தேடி வந்த அமித்ஷா உள்ளிட்டோருக்கு, பழங்குடியினர் தங்கள் வழங்கப்படி சிறப்பான விருந்தளித்து மகிழ்ந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்