சூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு

"10 லட்சம் பேருக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் " - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி
சூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு
x
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் மாநில மக்களுக்கு, 10 லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். வாக்குறுதியின் பொருட்டு ஒரு கோடி வேலைகளை உறுதி அளித்திருக்க முடியும் என்ற அவர், ஆனால் அதனை செய்யவில்லை என தெளிவுப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்