ஓணம் பண்டிகை தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - கேரள அரசு மீது மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் புகார்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் புகார் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை தளர்வுகளால் கொரோனா பாதிப்பு  அதிகரிப்பு - கேரள அரசு மீது மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் புகார்
x
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் புகார் தெரிவித்துள்ளார். வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றில் மக்கள் ஈடுபட்டது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் விதிகளை அலட்சியம் செய்வதால் ஏற்பட்ட இந்த நிலை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்