பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
x
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான இந்த பேரணியில்,
 ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பாத்னி கலன் முதல் ஜட்பூரா வரை டிராக்டரில் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்