"நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை"- ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார். விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்பட்டு உள்ளதாக பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதற்கு இது உதாரணம் என மோடி அரசை சாடியுள்ளார்.
Next Story