"கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மற்ற நாடுகளுக்கு வழங்குவோம்" - ஐ.நா.கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு கூட்டம், காணொலி மூலம் நடைபெற்றது.
x
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு கூட்டம், காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  உரையாற்றிய பிரதமர் மோடி,  கொரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு மருந்துகளை வழங்கி இந்தியா உதவியதாகவும்,
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மூன்றாவது கட்டத்தில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மற்ற நாடுகளுக்கு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்