"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே
x
பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறுப்பில் இருந்த போது, தனது கடமைகளை நிறைவேற்ற முழுமையான சுதந்திரம் அளித்ததால்,  முதலமைச்சர் நிதீஷ் குமாரைச் சந்தித்தது நன்றி கூறியதாக தெரிவித்தார். இந்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற அவர், விரைவில் ஒரு அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக, தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்