நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு

2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பது தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு
x
2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பது தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகளுக்கு சேவை செய்யவே வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு எதிர்கால தொழில்நுட்பங்களை எளிதாக அணுக முடியும் என கூறியுள்ள அவர், இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்