"பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்குவோருக்கு வரிவிலக்கு" - மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான வரிவிலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான வரிவிலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்த நாடு அரசால் இயக்கப்படுகிறதா? அல்லது ஆளும் கட்சிக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களால் இயக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.
Next Story