மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை - மத்திய அரசை கண்டித்து தாய்மொழியில் முழக்கம்

மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை எனக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை எனக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் ,திமுக , ஆம் ஆத்மி, சமாஜ்வாடி , சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்று, தாய்மொழி வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். திமுகவின் மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தமிழில் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்