தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஸ்ரீதுர்கா" - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஸ்ரீதுர்கா - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்
x
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், மாணவியின் தற்கொலை சம்பவத்திற்கு காரணம் யார் என்று, இதயமற்ற பாஜக அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தற்கொலை அல்ல, கொலை என்றும் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் கொள்கையை நீட் தேர்வு சிதைத்துவிட்டதாகவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்