"பிரதமர் மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும்" - ராகுல்காந்தி

நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் கொரோனா , மழை வெள்ளம் காரணமாக எழுத முடியாதவர்களுக்கு அனுதாபங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும் - ராகுல்காந்தி
x
நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் கொரோனா , மழை வெள்ளம் காரணமாக எழுத முடியாதவர்களுக்கு அனுதாபங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்