"உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
x
உலகத்திற்கே உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டுறவு முயற்சிகள் மூலம், 'மேக் இன் இந்தியா'வை மட்டுமல்லாமல்,' மேக் ஃபார் வேர்ல்ட் 'என்ற இலக்கை அடைவோம் என நம்புவதாக கூறியுள்ளார். சிறந்த வழியில் உலகுக்கு பங்களிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்