கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு
x
கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தமக்காக வேண்டி கொண்ட குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டில் சில நாட்கள் தாம் தனிமைப்படுத்தி கொள்ளப்போவதாகவும் அமித்ஷா டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்