மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி
x
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மறுபுறம் மக்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக கூறியுள்ளார். மக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் , இதனால் மாநில வருவாய் பாதித்தாலும் தனக்கு கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்