கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி
x
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது டுவிட்டர் பதிவில், கம்ப ராமாயண பாடல் வரிகளை தமிழில் பதிவிட்டுள்ளார். 'தோள்கண்டார் தோளே கண்டார்... மற்றும் தசரதன் புதல்வர் என்பார் - தாமரைக் கண்ணன் என்பார்... எனும் கம்பராமாயண வரிகளை பதிவிட்டு, தமது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்