"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் : தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா
x
எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்றும் ராமர் எல்லோரிடமும் இருக்கிறார் எனவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், கடவுள் ராமர் மற்றும் தாய் சீதையின் இந்த அருள் உரை மற்றும் அருளால், ராம்லாலா கோவிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார கூடலுக்கான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்