ஆந்திர முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள் ராவ் கொரோனாவுக்கு பலி
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள் ராவ் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள் ராவ் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 15 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். பாஜகவை சேர்ந்த மாணிக்கயாள் ராவ் 2014லிருந்து 2018 வரை அமைச்சராக இருந்தார்
Next Story