ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமது துணியை தாமே துவைத்து கொள்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு கொரோனா சிகிச்சை
x
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த படியே காணொலி வாயிலாக தனது அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின், உடைகளை, மற்றவர் துவைக்க கூடாது என்பதால், தன்னுடைய துணிகளை தானே துவைத்து கொள்வதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்