ஓ.பி.சி. தீர்ப்பு - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்றுமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்றுமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். பிற்படுத்தபட்டோருக்கான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், நீண்ட நெடிய போராட்டத்தில் வெற்றி கிடைத்திருப்பதாகவும், தனது சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
Next Story