"அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பரிசோதனை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்