"பெரும்பான்மையை நிரூபிக்க கோரமாட்டோம்" - ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் தகவல்
தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சிக்குள் பூசல் உள்ளது தெளிவாக தெரிவதாக ராஜஸ்தான் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சதீஸ் புனியா தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சிக்குள் பூசல் உள்ளது தெளிவாக தெரிவதாக ராஜஸ்தான் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சதீஸ் புனியா தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களால் சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் தான் சச்சின் பைலட் கட்சியை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அசோக் கெலோட் அரசு பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, பா.ஜ.க. வலியுறுத்தாது எனவும் சதீஸ் புனியா தெரிவித்துள்ளார்.
Next Story