"60 சதவீதம் பேர் தேவையற்ற வகையில் கைது" - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
தேவையற்ற வகையில் 60 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற வகையில் 60 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ள, கைது செய்யப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் தேவையற்ற வகையிலோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கத்திற்காகவோ கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வழக்குகளை எதிர்கொள்பவர்களையும், விசாரணை கைதிகளுக்கும் ஜாமீன் அளித்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story