30ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா? - மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேகமாக பரவி வரும் வைரஸை பரவலை கட்டுப்படுத்துவது?, வரும் 30ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா என்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story