சீன வீரர்கள் 40க்கும் மேற்பட்டோரை கொன்றோம்" - மத்திய அமைச்சர் வி.கே.சிங் சர்ச்சை பேச்சு

இந்திய எல்லையான லடாக் பகுதியில், 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களை கொன்றோம் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீன வீரர்கள் 40க்கும் மேற்பட்டோரை கொன்றோம் - மத்திய அமைச்சர் வி.கே.சிங் சர்ச்சை பேச்சு
x
இந்திய எல்லையான லடாக் பகுதியில், 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களை கொன்றோம் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சு, தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது. லடாக் எல்லை மோதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர் என்பது குறித்து சீன அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்