"சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை மோடி ஒப்படைத்துவிட்டார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை மோடி ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இந்திய-சீன எல்லை பகுதியில் நீடிக்கும் பதற்றம் தொடர்பாக  அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்திய எல்லை பகுதியில் யாரும் ஊடுருவவில்லை என்று கூறியதை  சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவிற்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால் இந்திய வீரர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்றும்? எங்கு கொல்லப்பட்டனர் என்றும்  கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்