இந்திய சீன எல்லை பிரச்சனை : ''மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் ''- ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்றும் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளிவருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சீன எல்லை பிரச்சனை : மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு
x
இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்றும் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளிவருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையில் என்ன விதமான செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்