பாஜக முக்கிய பிரமுகர் சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறி
கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
Next Story