"உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க கால அவகாசம் வேண்டும்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் வலியுறுத்தி உள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க கால அவகாசம் வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம்  வலியுறுத்தி உள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதியுடன் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.  இதைத்தொடர்ந்து அனைத்து சேவைகளும் அரசின் வழிகாட்டுதலோடு இயங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடேயே, மகாராஷ்டிராவில், கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக,  உள்நாட்டு விமான போக்குவரத்தை இயக்க, கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம்  வலியுறுத்தியுள்ளதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்