சோனியா மீது அவதூறு வழக்கு - வாபஸ் பெற காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்

காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மீதான அவதூறு வழக்கை திரும்ப பெறக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோனியா மீது அவதூறு வழக்கு - வாபஸ் பெற காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்
x
காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மீதான அவதூறு வழக்கை திரும்ப பெறக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ள சந்திப்பில், சோனியா மீதான வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிகளின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது எதிர்க்கட்சியின் தார்மீக உரிமை என்றும் டி.கே.சிவகுமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்