நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.
நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு
x
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி,  அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை, 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, மீனவர்களின் கோரிக்கைகளை 2 நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்