"காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்"- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்

குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய ஒரு டி.எம்.சி. காவிரி தண்ணீரை தமிழக அரசுடன் பேசி பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
x
குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய ஒரு டி.எம்.சி. காவிரி தண்ணீரை தமிழக அரசுடன் பேசி பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உச்சநீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த குறுவை சாகுபடிக்கு காரைக்காலுக்கு தமிழக அரசு ஒரு டி.எம்.சி. தண்ணீரை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். விழுப்புரம், கடலூரில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்