கொரோனா தடுப்பு: அரசு முறையாக செயல்படவில்லை - காங்கிரஸ் கட்சி போராட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா தடுப்பில் முறையாக எடியூரப்பா அரசு செயல்படவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா தடுப்பில் முறையாக எடியூரப்பா அரசு செயல்படவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் பொருள் விற்பனை குழுவில் சட்டத் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story