"மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்" பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு துணை முதல்வர் கடிதம்

பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி அறிவிப்பு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
x
பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி அறிவிப்பு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், அடுத்த அறிவிப்பு நிதி, அவசரமாக தேவைப்படக்கூடிய மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்